பணிநிரந்தம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 3,500-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாலாடைக்கட்டியில் அதிக அளவு கொழுப்பு சத்து நிறைந்திருப்பதால் ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தி தலைவலியை
கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் ஸ்பெஷல். சிறந்த பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே சரியான கேக்கை பெற முடியும். பிரஷ்ஷான உலர் பழங்கள், நட்ஸ், மசாலா
மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சோனி புரொடக்ஷன்ஸ் தயாரிக்க
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்யப்பட்டுள்ளதாக கூறி ரூ.3.84 கோடி மோசடி செய்த 3 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பாம்பன் அருகே கடலில் 2 டன் எடையுள்ள ராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கியது:வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.
டிராக்டர் ட்ரெய்லர் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் இளைஞர் கொலை வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி அருகே வெடிகுண்டு வீச்சு, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் 4 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார்.
மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
பாரதியார் ஓவிய படம் வரைந்து பள்ளி மாணவ மாணவிகள் அசத்தினர்
வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர்
கலைஞர் கைவினை திட்டத்தின் வழி பயன்பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
load more