அதானியை தனது குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவாரா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை,
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த கருத்தரங்கம் நெல்லையில் நடைபெற்றது. நெல்லை ஜங்ஷன் பகுதியில் உள்ள மஹாலில், வங்கதேசத்தில்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் சார்பில் இந்து சாம்ராட் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சனாதன தர்மத்தை
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சேவா பாரதி அமைப்பு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஃபெஞ்சல்
ககன்யான் திட்டத்தில் வீரர்கள் அமரும் பகுதியை, கடலில் மீட்கும் பரிசோதனை 2-வது முறையாக வெற்றிகரமாக நடைபெற்றது. விண்ணுக்கு வீரர்களை அனுப்பும்
நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக
செங்கல்பட்டு அருகே செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர்
திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரவு முழுவதும் மின் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கீழக்கரை துணை மின் நிலையத்தில்
மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் மலர் தூவி மரியாதை செய்தார். இதுதொடர்பாக அவர்
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நினைவு இல்லத்தில் ஆளுநர் ஆர். என். ரவி மரியாதை செலுத்தினார். மகாகவி
தொழில் வரி உயர்வை ரத்து செய்யவும், மாநிலம் முழுவதும் சீரான குப்பை வரி விதிக்கவும் வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
load more