மாநில மருத்துவக் கல்வி - கற்றல் மேலாண்மை அமைப்பு என புதிய அமைப்பு ஒன்றை தமிழக அரசு உருவாக்குகிறது. மருத்துவக் கல்வி - ஆராய்ச்சி இயக்குநரகம் மூலமாக
கன்னட எழுத்தாளர் தேவநூர மகாதேவாவுக்கு தமிழ்நாட்டு அரசு வைக்கம் விருது அறிவித்துள்ளது. நாளை கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெறும் விழாவில்
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வரும் 14ஆம் தேதி அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது. பொது விநியோகத் திட்டம் மாநில
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்ற படகு மூழ்கியது; 9 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.குளச்சல்
அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள் 30,000 பேருக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கப் படவில்லை; இதுவா சமூகநீதி காக்கும் அரசு என்று பா.ம.க. தலைவர் அன்புமணி
உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்திடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
கார்த்திகை தீபத் திருநாளன்று திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்துசமயத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
load more