திண்டுக்கல் 108 விநாயகர் கோயில் அருகே தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டு, ரூ 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை AB நகர் பாலசுப்பிரமணி மகன்
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழலேரி பலத்த மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வருவதால் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் உபரி நீர் கால்வாய்
ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சி கோவை; தமிழ்நாடு தெற்கு ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில்,
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள திருஅண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று (டிச.13) மாலை மகா தீபம்
பழனி பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பெய்த மழை காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்பின. பல அணைகளும் திறக்கப்பட்டு குளங்கள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று நடந்தது. பரவலாக மழை பெய்துள் ளதால், தீவன பிரச்னைக்கு தீர்வு
பழனி அருகே உள்ள காவலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொந்துப்புளி பகுதியில் தொடர் மழையின் காரணமாக பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை அருகே மூளையார் பகுதியில் ஆற்றுப்பாலத்தில் தூக்கில் தொங்கியவாறு ஆண் சடலம். பொதுமக்களின் தகவலின் பேரில்
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.79 ஆயிரம் சிக்கியது. திருவள்ளூர்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டால், அது பலன் அளிக்கக்கூடியதுதான்’’ என ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர்
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல போர்ப்ஸ் இதழ், உலகளவில் பல்வேறு துறைகளில் சக்தி வாய்ந்தவர்களாக செயல்படும் 100 பெண்களின் பட்டியலை
load more