செய்தியாளர்: இஸ்மாயில்காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகே தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி, சின்ன குழந்தை. இவர் தன்
ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் இருந்து கிளம்பிய பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் கச்சனாவிளை ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம்
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.
பெரிய அளவிற்கு பாதிப்பு என்று இதுவரை செய்திகள் இல்லை. எது வந்தாலும் அதை சமாளிப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது.பேரிடர்
இதேபோல மாவட்ட நிர்வாகத்தின் விடுமுறை அறிவிப்பை மீறி சேலம் ஏற்காட்டிலும் தனியார் பள்ளி செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.முன்னதாக சேலம் மற்றும்
செய்தியாளர்: கே.ஆர்.ராஜாகடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள கோனூரில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில்
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர்
இந்த நிலையில்தான், பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அழைத்து
அப்போது அங்கிருந்த இரண்டு வைர நெக்லஸ்கள் வைரத் தோடுகள் தங்க நகைகளை காணவில்லை என்பதை அறிந்துள்ளார். அவற்றின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என
ஆதார் அட்டையை புதுப்பிக்க முகவரி மற்றும் அடையாள சான்றிதழ்கள் தேவைப்படும். வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் போன்றவையை
வயநாடு தொகுதியின் எம்.பி.யாக பொறுப்பேற்றபின், மக்களவையில் முதன்முறையாக இன்று உரையாற்றினார் பிரியங்கா காந்தி. அவர் பேசுகையில், “அரசியல் சாசனம்
செய்தியாளர்: டேவிட் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால்,
2024 சையத் முஷ்டாக் அலி டிராபி, கடந்த மாதம் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் டிசம்பர் 15 வரை நடைபெற இருக்கிறது. இத்தொடரில் 38 அணிகள்
இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் மீதும், அதிகளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்த சந்தியா திரையரங்கு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்
load more