உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 45 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில்
நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது தவறான முன்னுதாரணம் என தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக
ஈ. வி. கே. எஸ் இளங்கோவன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம். 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 7,140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 720
தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து 560 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் E.V.K.S. இளங்கோவன் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த
தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் 566 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்
ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்து வந்த அரசியல் பாதையை தற்போது பார்க்கலாம்… ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தில் கடந்த 1948-ம் வருடம் டிசம்பர் மாதம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 150 ஹெக்டேர் பரப்பளவிலான வாழைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. நெல்லையில்
திருவள்ளூரில் தொடர் கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு காட்டு யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்
load more