சென்னை, மதுரவாயலில் கூவம் தரைப்பாலத்தில் ஒடிய மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு தடுப்புகளில் மோதி நின்ற காரில் சிக்கிய நபரை காரின்
சிறுமலை பகுதியில் தொடர் கனமழையால் சாத்தையாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தெத்தூர் ஊராட்சிக்கு
அடுத்த 24 மணி நேரத்தில் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய
எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு மீண்டும் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்களுக்கு எந்த வகையில்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த பெரியகோட்டை அக்னி ஆற்றின் குறுக்கே அமைத்திருந்த தற்காலிக மண் பாலம், வெள்ளத்தில் குமிழியுடன்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அடுத்த சேர்ந்தபூமங்கலம் பகுதி மக்கள், தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் மூட்டைகளை அடுக்கினர். கரை உடைந்தால்,
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை மற்றும் சம்பா நெற் பயிர்கள்
வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் ஏரி, கால்வாய் மூலம் திருப்பிவிடப்பட்ட பாலாற்று நீரால் நிரம்பிய நிலையில், உபரி நீர் வெளியேறும் பகுதியில் மக்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஈஞ்சனேரி நிரம்பி உபரி நீர் வெளியேறியதால், மெய்யம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சென்னை, கோயம்பேடு அருகே வெள்ளிக்கிழமை அன்று மாலை கூவம் கால்வாயில் தவறி விழுந்த தேவி என்ற பெண் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்ட வீடியோ
விழுப்புரம் மாவட்டம், வீடுர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சென்னை தாம்பரத்தில் 45 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தாக்க மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸடாலின் திறந்து வைத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வெள்ளிவயல் சாவடியில் இருந்து வல்லூர் வரையிலான சாலையில் கண்டெய்னர் லாரிகள் அணிவகுத்து நின்றன. காமராஜர்
அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை கணக்கெடுத்து உரியவர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டுமென அதிகாரிகளுக்கு
திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவெறும்பூர் அருகே சுமார் ஆயிரம் ஏக்கரிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள்
load more