சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
This news Fact Checked by ‘India Today’ நடிகர் பங்கஜ் திரிபாதி பாஜகவிற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை
கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் இன்று விடுமுறை நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள்
சேலம் சங்ககிரி அருகே முன்விரோதம் காரணமாக போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரணை
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல், உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தென்காசியில் 4வது நாளாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில்
This news Fact Checked by ‘India Today’ சென்னையில் ஃபெங்கல் புயலால் பெய்த மழையில் மெரினா கடற்கரை பகுதியில் தேங்கிய நீரில் ஒரு நபர் மிதப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி
கேரள மாநிலம் பாறசாலை அருகே வாகன விபத்தில் நூலிழையில் பெண் ஒருவர் உயிர்த்தப்பினார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆர். ஜே. பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் சுவாசிகா மற்றும் இந்திரன்ஸ் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
This news Fact Checked by ‘AajTak’ மத்திய பிரதேசம் பாகேஷ்வர் தாமில் இருந்து ஓர்ச்சா வரை 160 கி. மீ தூரம் பாதயாத்திரை தீரேந்திர சாஸ்திரி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுதலையான பின் நடிகை சமந்தா ஆறுதல் கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில்
கூட்டணி வரும், போகும் ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் செயற்குழு
அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் ‘Ghaati’ திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகை அனுஷ்கா ஷெட்டியின்
சீர்காழியில் சட்டை நாதர் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமி கிரிவலம் கோலகலமாக நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம்
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை
load more