உலகம் முழுவதும் மதச் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி வலியுறுத்தினார். வங்கதேசத்தில் உள்ள
சேலத்தில் சிறை கைதிகளுக்கு கஞ்சா மற்றும் மொபைல் போன் சப்ளை செய்த விவகாரத்தில், வழக்கறிஞர் மற்றும் 3 கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு
அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை வானகரத்தில்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தபோதும், சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்
சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி சர்தார் வல்லபாய் படேல் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ்
தேசிய ஒருமைப்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சர்தார் வல்லபாய் படேல் பணியாற்றியதாக மத்திய அமைச்சர் எல். முருகன் புகழாரம் தெரிவித்துள்ளார். அவர்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் அடக்கு முறையால் 3,500-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கதேசத்தில்
பெங்களூரில் ஐ. டி. ஊழியரை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். உத்தர
கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய உத்தர பிரதேச இளைஞரை தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.
காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் டெல்லியில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
திருச்சியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் மற்றும் குடிபெயர்வோர் பாதுகாவலர் சோதனை நடத்தினர்.
வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்
கூட்டணி வரும்… போகும்… ஆனால் அதிமுகவின் கொள்கை என்றும் மாறாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 405 ரன்கள் குவித்துள்ளது. பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் 3வது டெஸ்ட்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தஞ்சை உள்ளிட்ட டெல்டா
load more