அயோத்தி ராமர் கோயிலின் கைவினைஞர்கள் கவுரவிக்கப்பட்டதாகவும், தாஜ்மகாலைக் கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாகவும் உ. பி. முதல்வர் சர்ச்சைக்
ஆவின் நிறுவனம், சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450 மி. லி ரூ. 25 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு வினோதமான காரணத்தைக் கூறியிருக்கிறது. யாரை
“வெறுப்பு குரோத வெறி பிடித்த ஒருவர் நீதிபதியாக நீடிக்கக் கூடாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் முத்தரசன்
கேரளாவில் கார் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், புதுமண தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக
கீழக்குறிச்சி எம்எஸ்ஏ பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சி எம்எஸ்ஏ பள்ளியில்
பெங்களூரு தனியார் நிறுவன மேலாளர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது மனைவி, மாமியார், மைத்துனர் ஆகியோரை பெங்களூரு போலீஸார் இன்று கைது
புதுக்கோட்டையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திற்கு அனைத்து கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் அரிமளம் ஆகிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், புதிதாக கட்டப்படவுள்ள
உத்தரப் பிரதேச மாநிலத்தை பாஜகவினர் அரசியல் பரிசோதனை கூடமாக இயக்கி வருகிறார்கள் என்று திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும், என சமூக வலைதள பயிற்சி முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
“நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது சில கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி அதன்மூலம் களங்கம் சுமத்திடலாம் எனக் கற்பனைக் கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நகரங்கியப்பட்டு கிராமத்தில் பகுதி நேர அங்காடியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும்’ என, இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 1.45 கோடி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதில் ரூ.7 ஆயிரம் கோடி பணபட்டுவாடா நடைபெற்றது.
load more