தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப சண்டை காரணமாக தன் சொந்த மகனை மண் வெட்டியால் வெட்டி தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே
This News Fact Checked by ‘FACTLY’ இங்கிலாந்தை இஸ்லாமிய நாடாக அறிவிக்கக்கோரி அந்நாட்டில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நான்கு மாட வீதிகள் மற்றும் கோயில் முழுவதிலும் தீப விளக்கேற்றி கொண்டாடினர்.
தஞ்சையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நிவாரண பொருட்களை வழங்கினர். ஃபெஞ்சல்
ராணிப்பேட்டையில் அமைய உள்ள காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட்
செக்காணூரணி அருகே நாய் மீது அரசு பேருந்து மோதிய சம்பவத்தில் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில்
This news Fact Checked by Newsmeter கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அமைச்சர்களின் தினசரி செலவிற்கு கருவூலத்தில் பணம் இல்லை என்பதால், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர்
This News Fact Checked by ‘FACTLY’ டாடா நிறுவனம் சார்பில் பல புதிய அம்சங்களுடன் TATA Nano மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் மிதந்த சம்பத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே
வேலூர் மாநகராட்சி தண்ணீர் லாரியில் சிக்கி பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயேஉயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்
தஞ்சை வேப்பத்தூர் கிராமத்தில் வீடுகளைச் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளதால் வடிகாலைத் தூர்வார கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
‘சூர்யா 45’ திரைப்படத்தில பிரபல நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே முன்னிலையில் இந்தியா மற்றும் இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு)
load more