சிறுவாணி சாலையில் பேருந்து மோதியதில் முதியவர் பலி- ஓட்டுநர் நடத்துனர் தப்பி ஓட்டம் !
டிச.19ல் ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். களஆய்வின் போது 50,000 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 திரைப்பட வசூல் ரூ.1200 கோடியை தாண்டி உள்ளது. கடந்த வார இறுதியில் அல்லு அர்ஜுன் கைதுக்கு பிறகு புஷ்பா-2 பட வசூல்
தன்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்-TN (EDII-TN), டிசம்பர் 16, 2024 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை MSME திட்டங்கள் குறித்த
நேந்திரன் வாழைத்தார் விலை உயர்வால் மகிழ்ச்சி
சென்னையில் iஇன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி நிரம்பி வழிகிறது விவசாயிகள் மகிழ்ச்சி.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட 38 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கோவில் நடைபெறும் 2025 ஏப்ரல் மாநாட்டிற்கு பெரும்பான்மையானோர் புதுச்சத்திரம் ஒன்றியத்திலிருந்து தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மாநாட்டினை
திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், இளம் பெண் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
ஏரிக்கரை பலப்படுத்தும் பணி ஆட்சியர் ஆய்வு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மறு அறிவிப்பு வரும் வரையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என
load more