கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர்
நிலையான மகிழ்ச்சி மற்றும் திருப்தியை அடையாளம் காணும்போது தன்னலமற்ற சேவையை செய்ய தொடங்குவீர்கள் என ஆர். எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குவைத்துக்கு செல்லவுள்ளதால் இருநாட்டு உறவும் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்கழி மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலையில் கடந்த மாதம் 16ம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு
NIA சட்டத்தின் அட்டவணையில் சேர்க்கப்படாத குற்றங்களையும், இனி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 100
ராமநாதபுரம் அருகே சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை, பயணிகள் தள்ளிவிட்டு இயங்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனையான பச்சை மிளகாய் ஒரே நாளில் விலை சரிந்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் கனமழை
சபரிமலையில் பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைவதை தடுக்க 5 நவீன கருவிகள் வாங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சபரிமலையில்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மர்ம நபர்கள் கொடுத்த இரும்பு பெட்டி வெடித்ததில் வெல்டிங் கடை உரிமையாளர் பரிதாபமாக பலியானார்.
திருவள்ளூர் அருகே ஆடுகளை கடத்தி செல்ல முயன்ற 4 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில் அவர்களை போலீஸ் அதிகாரிகள் விடுவித்தது
பிரபல தபேலா இசைக் கலைஞர் உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் தனது 73 வயதில், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். பாரம்பரியமிக்க தபேலாவை அற்புதமான தனது வாசிப்பின்
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 450 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. திருநெல்வேலி மற்றும் தென்காசி
நாகையில் வீடுகளைச் சுற்றி 4 நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகை
கல்லூரி பெண் முதல்வருக்கு பாலியல் தொல்லை அளித்த, கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டும்,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்துவருவதாக விவசாயிகள் வேதனை
load more