ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தல், மாநில மற்றும்
நாட்டை உலுக்குகிற முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக-வினர் அனுமதி மறுத்ததை கண்டித்து, நாளை (டிச.18)
“2026-க்குப் பிறகு திமுகவின் முழு ஆதரவை பாஜகவுக்கு அளித்து மத்திய அமைச்சர் பொறுப்புகளை பெற திமுக தயாராகிவிட்டது.” என்று அதிமுக முன்னாள் அமைச்சர்
வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நாட்டு மக்கள் அனைவரது வளர்ச்சிக்கும் ஏற்றது என்றும், இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு
சென்னை அண்ணாசாலையில் ரூ.5.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக
தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது உண்மைக்குப் புறம்பான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி
சாம்சங் நிறுவனத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை துறை ரீதியான இடமாற்றங்கள் செய்து, அவர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் நிர்வாகத்தைச்
கடந்த பத்தாண்டுகளில் இந்த அரசின் தலைமையின் கீழ் இந்தியாவின் பள்ளிக் கல்வி முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது என
கஞ்சா வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த
சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என டி. டி. வி. தினகரன் தெரிவித்துள்ளார். அ. ம. மு. க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள
தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப பேரவை மற்றும் புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் “ஒரு நாள் மாநில அளவிலான மாணவர்
load more