பிச்சை போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம்,
இந்து நண்பருடன் பேசிய சிறுமிகள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலரான நெவில் வன்னியாராச்சி ஆகியோர்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவ பாதுகாப்பு அடுத்த வாரம் முதல் நீக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால
அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்காவிட்டால், அரிசி இறக்குமதியை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கொழும்பு புறக்கோட்டை
யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் என்ற காரணத்திற்காக அன்றி வேறு எக்காரணம் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ். போதனா
யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது அவரது காரில்
சேலம் மாநகர் நெத்திமேடு பகுதியில் சுமார் 725 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்துக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரம் நெத்திமேடு அருகே
யாழ். சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகர சபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி நகர சபையால் அண்மையில்
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மாகாண பண்பாட்டுப்பெருவிழாவும்,கண்காட்சி
அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுபவர் அங்கு பயின்ற பதின்ம வயது
சிரியாவில் உள்ள அனைத்துக் கிளர்ச்சிக் குழுக்களும் கலைக்கப்படும் என்று அந்நாட்டின் ஹயாட் தாஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham) குழுத் தலைவர் அகமது அல்-ஷாரா
WhatsAppஇல் முதலீட்டு மோசடியில் மலேசிய முதியவர் ஒருவர் 704,000 ரிங்கிட்டை (சுமார் 210,000 வெள்ளி) இழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர் 73 வயது வர்த்தகர் என்று
99ஆவது ஆண்டு நிறைவுக்குச் சென்றுள்ள இலங்கை வானொலி ஒரு தேசிய அடையாளமாகவும் தேசிய வளமாகவும் காணப்படுவதாகவும், இதுவரை பாதுகாக்கப்பட்ட அதன் தரம்
ரஷ்யாவின் மூத்த ஜெனரல் ஒருவரின் படுகொலைக்கு உக்ரேன் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் அணுச்சக்திப் பாதுகாப்புப் படைகளின் தலைவர் இகோர்
load more