எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன்பாக பூஜை செய்து தொடங்குவது போல, கன்னியாகுமரியில் கோவிலில் உருக்கமாக சாமி கும்பிட்டு அடுத்தடுத்து 8
தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடி வழியாக இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு தமிழக எல்லையில்
வழக்கமான பனிச்சறுக்கு வண்டிக்கு பதிலாக, பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனீரோ நகரில் ஜெட் ஸ்கீ எனப்படும் வாட்டர் ஸ்கூட்டரில் கடல் வழியே வந்த சாண்டா
திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் பகுதியில் டூவீலர் மீது கார் இடித்ததால் கேள்வி எழுப்பிய சலூன் கடை ஊழியரின் முகத்திலும், வயிற்றிலும் விடுதலை
ஜப்பானின் ஒரே ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் ஒன், விண்ணில் செலுத்திய கெய்ரோஸ் என்ற சிறிய ரக ராக்கெட் பாதியிலேயே செயலிழப்பு செய்யப்பட்டது.
சேலம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட அங்காளம்மன் கோயிலை திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தை பாமக எம்.எல்.ஏ அருள்
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அண்ணாசாலையில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக துண்டிக்கப்பட்ட சாலை, மழை நின்ற
அரசு அறிவித்தபடி 2 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே குன்னம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள்,
ஜி.எஸ்.டி வரி பாக்கியை குறைக்க லஞ்சம் பெற்ற புகாரில், மதுரை ஜி.எஸ்.டி துணை ஆணையர் சரவணகுமாரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். மதுரையில்
திருச்சி மாநகராட்சியில் 61வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து நாட்களாக தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் மர்ம கும்பலால் தாய், தந்தை, மகன் வெட்டிக்கொல்லப்பட்டது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள
அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வரி ஏய்ப்பு புகாரில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் குழந்தைவேல் - முருகன் சகோதரர்களுக்கு சொந்தமான நகைக்கடை, பெட்ரோல் பங்க் மற்றும்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு மீனவ பகுதியில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவி ராஜாத்தி உள்ளிட்ட
சென்னை பிராட்வேயில் ரூ.823 கோடியில் வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து முனையம் கட்ட அரசு முடிவு செய்துள்ள நிலையில், பேருந்து நிலையத்தின்
load more