மீண்டும், அரசாங்கத்திற்கு இவர்களின் திருமணம் தெரியவரவே... அப்பெண்ணுக்கு கொடுத்து வந்த கைம்பெண் பணத்தை நிறுத்தியது. மீண்டும் கைம்பெண் பணத்தை வாங்க
இந்தியாவின் முதன்மை ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
புஷ்பா 2 திரைப்படம் ரூ 1000 கோடியைக் கடந்து வசூலாகிக் கொண்டிருக்கிறது. அதேநேரம், புஷ்பா நாயகன் அல்லு அர்ஜூன் முதல் காட்சியைப் பார்த்த திரையரங்கில்,
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் கைகளில் அம்பேத்கர் படங்களை ஏந்தி நின்று “ஜெய்பீம்! ஜெய்பீம்” என
இந்நிலையில் இன்று காலை முத்தையாபுரம் துறைமுகச் சாலையில் சண்முகபுரம் அருகே முகம் மற்றும் தலையில் வெட்டப்பட்ட நிலையில், தேம்பாவணி சடலமாக
மும்பையின் வொர்லி ஆதர்ஷ் நகரில் ஒரு சீன உணவகம் இயங்கிவருகிறது. இங்கு ஜார்க்கண்டை சேர்ந்த 19 வயதான சூரஜ் நாராயண் யாதவ் என்ற இளைஞர் பணிபுரிந்து
செய்தியாளர்: J.அருளானந்தம்தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே திண்டுக்கல் சாலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் சென்று விட்டுத் திரும்பிய தெலங்கானா
கடந்த ஒரு வாரகாலமாக உலகம் இந்தியாவை திரும்பிபார்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை பார்க்கிறது. அதற்கு காரணம் கடந்தவாரம் செஸ்
தமிழ்நாடுஅரியலூர்: மூட்டை மூட்டையாக ஓடையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவக் கழிவுகள் - அச்சத்தில் பொதுமக்கள்அரியலூரில் மூட்டை மூட்டையாக ஓடையில்
சில ஆண்டுகளுக்கு முன்னால், தோனி செய்ததைப் போலவே, அஷ்வினும் தொடருக்கு நடுவே ஆஸ்திரேலிய மண்ணில் ஓய்வை அறிவித்திருக்கிறார். மழைக்கு இடையே
சிறந்த சர்வதேச திரைப்பட (INTERNATIONAL FEATURE FILM) பிரிவின் கீழ் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகியுள்ள 15 படங்களின் பட்டியலில் `லாப்பட்டா லேடீஸ்' இடம்பெறவில்லை.
அம்பேத்கர் குறித்தான உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில் எதிர்க்கட்சியினர் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
ரஷ்யாவில் ஸ்வேத்லயா என்ற பெண் புலியை தேடி, 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 ஆண்டுகள் பயணம் செய்த ஆண் புலி, இறுதியில் பெண் புலியை கண்டடைந்துள்ள சம்பவம்
செய்தியாளர்: மணிகண்டன்விருதுநகர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (50). இவரது மகன் விஜயகுமார், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து
இது குறித்து காசிமாவின் தந்தை மெகபூப் பாஷா புதிய தலைமுறையிடம் தெரிவிக்கையில், “கேரம் விளையாடும் அனைவருக்கும் இது ஒரு பெருமையாக அமைந்துள்ளது.
load more