அம்பேத்கரின் புகழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் ஐயப்பன்
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சமர்து ராமதாஸ் சுவாமி கோயிலில் ஆர். எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் சுவாமி தரிசனம் செய்தார். இந்திய தத்துவ ஞானி மற்றும்
100-வது படத்திற்கு இசையமைக்க உள்ள ஜி. வி. பிரகாஷ், தனது சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னணி
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் பாஜக உறுப்பினர் பிரதாப் சந்திர சாரங்கி தலையில் காயம் ஏற்பட்டது. மக்களவை கூடுவதற்கு முன்பாக
கேரளாவில் இருந்து எந்த விதமான கழிவு பொருட்களையும் தமிழகத்திற்குள் கொண்டு வருவது சட்டப்படி குற்றம் எனவும், அப்படி கொண்டு வருபவர்கள் மீது கடும்
பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
ஊழல் செய்வதை குடும்ப தொழிலாக்கி ஏழை, எளிய மக்களின் பாவங்களை சேர்த்த நிர்வாக திறனற்ற திமுக-வை, 2026-ல் வீட்டிற்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு
பாஜக எம். பி. க்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண்
வங்கதேசத்தில் நிகழும் வன்முறை சம்பவங்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இந்தியாவை சேர்ந்த உயர் அதிகாரிகள் 650-க்கும் மேற்பட்டோர் வங்கதேச மக்களுக்கு
காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கியதில் காயமடைந்த பாஜக எம். பி. க்களை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம்
ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் பாஜக எம். பி. காயமடைந்த நிலையில், இதுதொடர்பாக அவரிடம் பாஜகவினர் முறையிட்டபோது அவர் அலட்சியமாக பதிலளித்தது சர்ச்சையை
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது அம்பேத்கரை திட்டமிட்டு அவமதித்ததாக கூறி, பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில்
திருச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இழப்பீடு, அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
பாஜக எம்பி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை கூடுவதற்கு முன்பாக இண்டி கூட்டணி எம். பி.
மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாரபட்சமாக
load more