ஈரோட்டில் விரைவில் ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள்
வரும் 2025-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர். என். ரவியின் உரையுடன் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு
ஆதரவின்றி தவிக்கும் மாணவர்களுக்கு உதவ அரசு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் = கோரிக்கையும் விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கோவிலூர் பகுதியை
குளித்தலை அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை
சேலத்தில் தாரமங்கலம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் தங்க நகைகளை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்ஜிஆர்
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை முதல் கட்டமாக இன்று இரவு 10:45 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. மதுரை விமான நிலையம்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு மீட்பு துறையினர் மூன்று மணி நேர போராட்டத்திற்கு
ஆத்தூரில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல்,
நீலகிரியில் விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடித்து தப்பிச் சென்றவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி
ஓமலூர் அருகே 3000 கிலோ ரேசன் அரிசியை கடத்திச்சென்ற டெம்போவை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன்
நெல்லையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தனர். 3 தனிப்படை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரமக்குடியில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட
“நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது, மு. க. ஸ்டாலினின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு
This news Fact Checked by Newsmeter சிரியாவில் இருந்து தப்பிச் சென்ற பஷர் அல்-அசாத்தின் அடித்தளத்தில் மதிப்புமிக்க பழங்காலப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகக்
Loading...