பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில்
அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட மேலும் ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை போதைப் பொருள்
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை பகல் 11
புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏசி வசதி இல்லாத நகர பேருந்துகளுக்கு குறைந்தபட்சமாக 5
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வருடாந்திர மண்டல பூஜைக்காக கடந்த
மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேர விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. மதுரை விமான நிலையத்தில், காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே விமானங்கள்
நெல்லையில் நீதிமன்றம் முன்பு இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் ஓட்டுநருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் திருவள்ளூரில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
“எங்கும் கொலை; எதிலும் கொலை” என்றும், திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சேதமடைந்த ஆற்றுபாலத்திற்கு பாஜகவினர் நினைவஞ்சலி செலுத்த வந்த நிலையில், போலீசார் அவர்களை தடுத்ததால்
நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் நூறு அடியை எட்டியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 12
முப்படை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக நீடிக்கும் தகுதியை ராகுல் காந்தி இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் விமர்சித்தார். ராகுல் காந்தி
அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரத்தை, இந்து தலைவர்கள் பல்வேறு இடங்களில் எழுப்புவது ஏற்க முடியாதது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், “நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா?” என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்
load more