கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை
கோவை, கணுவாய் அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. கோவை, தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சிலிண்டர்களை
ஊருக்குள் குட்டிகளை அழைத்துக் கொண்டு வீதியில் வரிசையாக செல்லும் காட்டு யானை, கூட்டமாக சென்ற செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை,
மதுரை சமூக அறிவியல் கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு ஆணையம் சார்பில், குழந்தைகள் யாசகம் எடுப்பதை தடுப்பதற்காக பணிகளை செய்யக்கூடிய
ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படவில்லை. தேவையில்லாமல் எதிர்கட்சி தலைவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு
இரண்டு நாட்களாக நடைபெற்ற கார் பந்தயத்தின் நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் கார்கள் சீறி பாய்ந்தன. 27-வது ஜேகே டயர் கார் பந்தயத்தின் நோவிஸ் கோப்பை காண
மான்ஃபோர்ட் பள்ளியில் நடைபெற்ற கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவ, மாணவியர்களின் கண் கவர் நடனம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே
கலப்பை மக்கள் இயக்கத்துடன், ப்ரண்ட்ஸ் இந்தியா பவுன்டேசன்நலம் கல்வி அறக்கட்டளைகள் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. குமரி மாவட்டம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாநகராட்சி சார்பில் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா மேடை, மாடு பிடி
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (இருப்பு) திருவில்லிபுத்தூர் மூலம் வத்தராயிருப்பு தாலுகா, தாணிப்பாறை கிராமத்தில் உள்ள ராம் நகரில்
பூமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் இறப்பவர்களை புதைக்க வழி இன்றி தவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் பூமலைக்குண்டு ஊராட்சி
பள்ளி மாணவியை படுக்கைக்கு அழைத்த மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர்; மாணவி தனது குடும்பத்துடன் சென்று நடுரோட்டில் உதவி ஜெயிலருக்கு தருமடி கொடுத்த
மதுரையில் தென்மண்டல வளர்ச்சி வாரியம் அமைக்க வலியுறுத்தி, சிவகங்கை அரண்மனை வாசலில் காமராஜர் மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா இழிப்படுத்தியதாக கூறி, அவரை கண்டித்து சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று மாலை காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரையில் இருந்து கேரளாவிற்கு கண்டெய்னர் லாரியில் 24,700 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 9பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 பேர் கைது செய்தனர். மதுரை மண்டல
load more