தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ரயில்வே திட்டங்களின் நிலை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நாராயணசாமி நாயுடு காரணமாக இருந்தார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள
கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன முன்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அனைத்து
நாமக்கல் அருகே பெரியமணலி பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம்,
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக இந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 200 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு
விவசாய சங்கம் உருவாக அடித்தளம் அமைத்தவர் நாராயணசாமி நாயுடு மத்திய அமைச்சர் எல். முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் விவசாயிகள்
வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகள் முடிந்த பின்பே உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உள்ளாட்சித்
உகாண்டா நாட்டில் டிங்கா டிங்கா என்ற புதுவிதமான வைரஸ் காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. உகாண்டாவில் உள்ள புண்டிபுக்யோ என்ற மாவட்டத்தில்
10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன போயிங் விமானத்தை மீண்டும் தேட அமெரிக்க நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம் செய்துள்ளது. 2014 மார்ச் 8-ம் தேதி
நெல்லை அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு குடிப்பதற்கு வெந்நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தனியார் கடைகள் முன்பு பக்கெட்டுகளுடன்
சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு, 4 புள்ளி 3 மில்லி மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
நாடாளுமன்ற தள்ளுமுள்ளு சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையங்களில் 1,440 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துக்களால் 210 மெகாவாட் மின் உற்பத்தி
load more