ஈரோடு கிழக்கு தொகுதி செய்தி ஈரோடு கிழக்கு தொகுதி: தி. மு. க - காங்கிரசுக்கு இடையிலான நிலைப்பாடு ஈரோடு
நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டியில் அமைந்துள்ள கொங்கு நாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 39வது ஆண்டுக்கான விளையாட்டு விழா சிறப்பாக
"நாமக்கல் முட்டை ஏற்றுமதியில் பிரச்னை: எம். பி. ராஜேஸ்குமார் டெல்லியில் கலந்துரையாடல்!"
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 698 கன அடியாக குறைந்தது.
கவுந்தப்பாடியில் கோயில் தேவைக்கான நாட்டு சர்க்கரை ஏலம்
பண்ணாரி அம்மன் கோயிலில் கருணை இல்ல மேம்பாட்டுப் பணி. முதல்வா் காணொலி மூலம் தொடங்கிவைத்தாா் , அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
பெருந்துறையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் வரும் டிசம்பா் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
நாமக்கல் ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கல்லூரி மாணவிகள் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கள ஆய்வு பயிற்சி மேற்கொண்டனர்.
தென்னையில் சிவப்பு கூண்வண்டு தாக்குவதை தடுப்பதை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
நாமக்கல் மாவட்டம் , சேந்தமங்கலம் வட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்துள்ள ஏரி, குளங்களை மாவட்ட ஆட்சியா் ச. உமா வெள்ளிக்கிழமை ஆய்வு
புதிய ஓய்வுபெற்ற சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்க தேர்தலும் நடைபெற்றது.
ஈரோடு அருகே 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட 20 சென்ட் இடத்தை வருவாய்த் துறையினர் இன்று (டிச.21) மீட்டனர்.
குமாரபாளையத்தில் ஜே. கே. கே. நடராஜா பார்மசி, பல் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நடத்தும், வானவில் மன்றம் சார்பில், மண்டல அளவிலான கிராம அறிவியல் திருவிழாவிற்கான பயிற்சி முகாம்
மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.
load more