ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 2021-2024 வரை 2.92 லட்சம் நபர்களுக்கு ரூ.3559.60 கோடி மதிப்பீட்டிலான பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக
நாமக்கல்லில் நடைபெற்ற, திருக்குறள் வினாடி-வினா போட்டிக்கான தகுதித்தேர்வில், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 111 பேர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ரீடு சேவை நிறுவனம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.;
ஈரோடு அருகே நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை வருகிற பிப். 2ம் தேதி சிறப்பாக நடத்துவதென்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
ஈரோட்டில் தாய் தனது குழந்தையை ஆபத்தான முறையில் நிற்க வைத்து இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேத்துக்குழி முதல் துரைபாண்டியன் வரை அதிர்ச்சியூட்டும் வீரப்பன் வரலாறு! #veerappan #veerappanforest
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.24) செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையத்தில் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பரமத்தி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள, பேட்டப்பாளையம் புனித செசீலி நடுநிலைப்பள்ளியில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
load more