வீட்டிற்குள் புகுந்து மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் முதியவரை கொலை செய்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் மாண்டியாவில்
மதுரை சிந்தாமணி சுற்று சாலை தனியார் ஹாலில் நடைபெற்ற மடீசியா பிரிண்ட் இன் பேக் தொழில் நுட்ப கண்காட்சியில் உள்ளூர் முதல் உலக தொழில்நுட்பங்கள்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு
தமிழக வெற்றி கழகத்தின் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஜாபர் பர்வேஸ் தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ்
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்படுவதாக வந்த தகவல் வெறும் வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் டிசம்பர் 27 முதல் டிசம்பர் 29 வரை 3 நாட்கள் சர்வதேச சிறுகுறு தொழிலகள் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறு மற்றும்
சென்னை தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணியின் போது ஏற்பட்ட ரசாயன கசிவால் ஒரு வீட்டின் தரைப்பகுதி மண்ணில் புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
வருகிற டிச.26ஆம் தேதியன்று, வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்று தன்னுடைய கம்பெனி ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்குகளை வழங்கி அவர்களை
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக துறைமுகங்களில் 3ஆம் எண் புயல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கவுன்சிலர் ஒருவர் உருவாக்கிய வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடிலை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாளை (டிச 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது
கோவையில் நடைபெற உள்ள கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோவை மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வரும் 30-ம் தேதிக்குள் சிறப்புக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் உச்ச
load more