கோவை ஐடி ஊழியருக்காக பீகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத் துப்பாக்கியையும் 6 குண்டுகளையும் பறிமுதல் செய்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் 3
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக குறைந்த வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் நட்சத்திர ஏரி, ஜிம் கானா புல்வெளி பகுதி முழுவதும் பனி
கமுதி அடுத்துள்ள நீராவி அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பணியாற்றும் பெண்கள் மாணவிகளை வைத்தே அரிசியை மூட்டைகளில் கட்டி கடத்திச் செல்வதாகக் கூறி
சென்னை டி.பி சத்திரத்தில், லீசுக்கு இருந்தவரை காலி செய்யச்சொன்னதால் ஏற்பட்ட பிரச்னையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளுக்கு
சிதம்பரம் - கடலூர் இடையே உள்ள கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ள நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி 39 தனியார்
சேலம் பழைய சூரமங்கலத்தில் அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவலால் பெற்றோர்கள் பள்ளியை
சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வாக சிக்னலுக்கு விடைகொடுத்து போக்குவரத்து காவல்துறை யூ - வடிவ
குடியரசு தின அணிவகுப்பு விழாவில் 2023, 2024 ஆம் ஆண்டுகளில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் ஊர்திகள் இனி 2026 ஆம் ஆண்டில்தான் பங்கேற்க முடியும் என்று தமிழ்
திருவாரூர் நகராட்சியுடன இளவங்கார்குடி ஊராட்சி கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி விட்டு போக்கு காட்டி வந்த புல்லட் என்ற
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் சந்தை கட்டட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர்.
சென்னை நந்தனத்தில் வரும் 27 ஆம் தேதி புத்தக காட்சி தொடக்க விழாவின் போது கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளை 15 பேருக்கு துணை
சென்னை சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கினால், போக்குவரத்தை தடை செய்யும் வகையிலான தானியங்கி தடுப்புகளை அமைக்கும் பணியை மாநகராட்சி
கன்னியாகுமரியில், 25 டன் ரேஷன் அரிசியுடன் மாயமான லாரியை போலீஸார் தேடி வருகின்றனர். நெல்லை அரசு குடோனிலிருந்து கடந்த 16 ஆம் தேதி காப்புக்காடு
தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், டாஸ்மாக் மதுவிற்பனையை கட்டுப்படுத்த முதலமைச்சர் வலுவான நடவடிக்கையை
load more