முன்னாள் முதல்வர் எம். ஜி ஆரின் 37வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே எம். ஜிஆர் படங்களை
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல்
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் தலைமையில் இன்று (24.12.2024) ஒருங்கிணைந்த
கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால்
கல்வி மற்றும் வேலைவாய்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் ஆளும் திமுக அரசு வன்னியர்களுக்கு உள்
தந்தை பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பெரியாரின் சிலைக்கு மாலை
தமிழ்நாட்டில் தற்போது சென்னையில் மட்டும் மெட்ரோ ரயில்சேவை உள்ளது. அடுத்ததாக கோவை, மதுரை, திருச்சி மாநகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம்
மதுரை மாவட்டம், மேலுர் தும்பைப்பட்டியில் பிறந்தவர் கக்கன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார்.
ஸ்ரீரங்கத்தில் செயின் பறிப்பு.. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மனைவி உஷா (60). இவர் தனது
மத்திய உள்துறை அமைச்சரும், பா. ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா, வரும் 27 ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் டில்லியில் இருந்து சென்னை விமான நிலையம்
9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. பிப். 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் இந்த போட்டிகளில் நடப்பு சாம்பியன்
புதன்கிழமை… 25.12.2024) மேஷம்: மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.
தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சர்வதேச மோசடி அழைப்புகள் தடுப்பு தொழில்நுட்பம், கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது.
திருச்சி ஆழ்வார்த்தோப்பை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் ஜாகிர்உசேன் ( 15). இவரும், பீமநகரை சேர்ந்த விக்னேஷ் (16), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சிம்பு (15)
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் சத்யபிரத சாஹு அனுப்பியுள்ள சுற்றறிக்கை..
load more