அவர்கள் இறந்த பின் தான் கல்யாணமே நடந்தது! #veerappan #veerappanforest
பாதுகாப்பின்றி குடிசை அமைத்து வசிக்கிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவுடன், வீடு கட்டித்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அரசு நிலத்தில் குடிசைகள் அமைத்து ஆக்கிரமிக்க முயற்சி அதை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு சார்பில் நடந்த, நடப்பாண்டு தமிழ் இலக்கிய திறனறித்தேர்வில்
நாளை கிறிஸ்துமஸ் முன்னிட்டு நாமக்கல்லில் நடக்கும் கொண்டாட்டம் பற்றி காணலாம்.
போலி நகை கொடுத்து ஏமாற்றிய தம்பதி கைது அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
நேற்று மாலை குளத்தில் மீன்கள் செத்து மிதக்க துவங்கின. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பணம் வைத்து சூதாடிய இருவரை அந்தியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
திருச்செங்கோடு ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம் பற்றி காணலாம்.
சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்து நின்ற யானை கூட்டம் அதை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
மரவள்ளி கிழங்கின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாத்து கடையில் மர்ம நபர்கள் தீவைப்பு அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 74 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியில், மூன்று நிரந்தர ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ நல்லுறவு கிறிஸ்துமஸ் பெருவிழா (டிசம்பர் 23) நடைபெற்றது.
load more