சாலையோரம் நின்ற கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூன்று பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அய்யன்
மத்திய அரசின் 100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் தாய் அன்னம்மாள் மனு கொடுக்க வந்த சம்பவம்
ஆடுகளை மோத விட்டு ரத்தம் குடிக்கும் ஓநாய் தந்திரத்திற்கு சிவசங்கர் பலியாகியிருக்கிறார். அதனால்தான் அவரை அறிவாலயத்தில் அடிமை என்று அழைக்கிறோம்.
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 228வது நினைவிடத்தில், குருபூஜையை வாரிசு தாரரான சிவகங்கை ராணி மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவில் கந்தூரி நடத்த ஆட்டுடன் சென்றதால் பரபரப்பு மலை மேல் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மின் பழுதை சரி செய்ய சென்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் நாட்டாமை குடும்பம் சார்பில், வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மதுரை
மேலக்கால் முதல் பேரணை வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்பு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால்
நாகர்கோவிலில் பா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள். தென்
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமானது, மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்)
அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்த கூறும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள புனித பாத்திமா பேராலயத்தில் நடைபெற்ற
கோவையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து மதத்தினரும் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் – ஆலயத்திற்கு சிறப்பு
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகர் பகுதிகளில் நாய்கள் கடித்து ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை
load more