கூட்ட நெரிசலால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்குவதாக புஷ்பா 2 படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த
நடிகர் விஜய் சினிமாவை தாண்டி தற்போது அரசியலிலும் தீவிரமாக இறங்கிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் அவர் 2026 தேர்தலில்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் பயிலும் தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக
சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 – வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்திற்கு ‘ரெட்ரோ’ என்று பெயர்
கே. எஸ். ரவிக்குமார் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். ரஜினி, கமல், சரத்குமார் என நிறைய முன்னணி நடிகர்களை வைத்து ஹிட்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து இருக்கும் குகேஷுக்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவருக்கு ரூ.11 கோடி பரிசாக கிடைத்த
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்த வெறும் 18 வயதே ஆன குகேஷுக்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை அடுத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மன்மோகன்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கல்வி தகுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன்
மகாராஷ்டிரா அரசு விளையாட்டு வளாகத்தில் பணியாற்றிய கணினி இயக்குநர் ரூ.21 கோடி கையாடல் செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் 7000 ஆண்டுகள் பழமையான சிற்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிற்பம் மர்மம் மிகுந்த வேற்றுகிரக உயிரினங்களை
புஷ்பா 2, சமீபத்தில் வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டு வரும் திரைப்படம். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா மந்தனா நடிக்க
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
உடல் பருமன் என்பது கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் அதிகமாகி வரும் தீவிரமான ஆரோக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தற்காலத்தில் பெரும்பாலானோர்
load more