வீரப்பன் யாரையுமே நம்ப மாட்டார்சேத்துக்குழி கோவிந்தன் சுத்தமா? #veerappan #veerappanforest
ரூ.2 கோடி மோசடி துணை தாசில்தாரை ஏமாற்றிய சென்னை வாலிபர் கைது அதை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்த நாட்டின் கட்டுப்பாட்டால் இறக்கு முடியாமல் இருந்த சுமார் 5 கோடி முட்டைகளை இறக்குவதற்கு ஏற்பாடு செய்த
ஈரோட்டில் புதிய மஞ்சள் அறுவடை துவக்கம் விலை குறைவதால் பழைய மஞ்சள் விற்பனை அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
செண்பகபுதூா் ஊராட்சியில் ரூ.2 கோடியில் தாா் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரத் திருட்டில் ஈடுபட்ட 13 பேருக்கு மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோபியில் வாழைத்தாா் ஏலத்தில் அதிரடி ரூ.6.13 லட்சம் மதிப்பில் விற்பனை அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே காப்புக்காடு பகுதியில் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை
சூரிய சக்தி மூலம் தென்னை நாா் பொருள்களின் உற்பத்தி.50% மானியம் வழங்கும் புதிய திட்டம் பற்றி இப்பதிவில் காணலாம்.
பரமத்தி வேலூர், திருவள்ளுவர் சாலையில் உள்ள கண் கண்ணாடி கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ரூ.1.91 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் பெண்கள் இதுவரை 7 கோடியே 92 லட்சம் முறை இலவச பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள்
மத்திய அரசின் அனுமதி பெற்ற நாமக்கல் ரெயில்வே மேம்பாலத் திட்டம்
குன்றி செல்லும் வழியில் கடந்த 2 நாட்களாக ஒற்றை யானை சாலையில் உலா வந்தபடி வாகனங்களை துரத்தி வருகிறது.
நாமக்கல்லில் நடைபெற உள்ள கோயில் திருவிழாக்களில் அன்னதானம் செய்ய விரும்புவோர், உணவு பாதுகாப்பு துறையின் சான்று பெற வேண்டும் என கலெக்டர்
load more