ஜோர்ஜ் டவுன், டிச 27 -இம்மாதம் 25ஆம் தேதி நண்பகல் மணி 1.48 அளவில் ஜாலான் பினாங் சாலையில் ஏற்பட்ட பகடி வதை தொடர்பில் தொழிற்சாலை ஊழியரான ஆடவன் ஒருவன் கைது
ஈப்போ, டிசம்பர்-27, பேராக், உலு கிந்தா, சுங்கை ச்சோ பூர்வக்குடி கிராமம் அருகே கால்நடைகளைப் புலித் தாக்கியதாக, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப்
கோலாலம்பூர், டிசம்பர்-27 – டிக் டோக்கில், குரங்குகளைக் கொல்லும் விஷத்தை விற்பதாக ஒரு வியாபாரிக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தைப்பிங், டிசம்பர்-27 – பேராக், தைப்பிங்கில் மாதக்கணக்கில் தவணைப் பணம் செலுத்தாததால் மோட்டார் சைக்கிளை இழுத்துச் செல்ல வந்த பணியாளர்களுக்கு, அதன்
கோலாலம்பூர், டிச 27 – 189,886 ரிங்கிட் மதிப்புள்ள 17 கதிரியக்க ஆமைகளை கடத்தும் முயற்சியை பெர்ஹிலித்தான் எனப்படும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை
பாலேக் பூலாவ், டிச 27 – சிறார் ஆபாச வீடியோ மற்றும் இதர ஆபாச வீடியோக்களை வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுளை ஒப்புக்கொண்ட ஒரு பொறியியலாளருக்கு
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-27, கிறிஸ்மஸ் மரம் மற்றும் அலங்காரங்களுடன் புகைப்படங்கள் எடுப்பதால், தங்களின் சமய நம்பிக்கைக் கேள்வி எழுப்பப்படுமென்றால்,
தங்காக் ,டிச 27 – LED விளக்கு விழாவில் சீனக் கொடியுடன் ராக்கேட் வடிவத்தைக் கொண்ட காட்சியமைப்பை உடனடியாக நிறுத்தும்படி தங்காக் (Tangkak ) மாவட்ட மன்றம்
கோலாலம்பூர், டிச 27 – சாலைத் தடுப்பு சோதனையின்போது தப்பிச் செல்ல முயன்று போலீஸ் வாகனத்தை மோதிய இரு குற்றவாளிகள் Ara Damansaraவில் கைது செய்யப்பட்டனர்.
செலாமா, டிசம்பர்-27 – நாட்டில் தொடர்கதையாகி வரும் மிருகவதை சம்பவங்களில் புதிதாக, பேராக் செலாமாவில் நடந்துள்ள கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோலாலம்பூர், டிச 27 – இந்தியாவின் நவீன பொருளாதார சிற்பியும் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தனது நேசத்துக்குரிய நண்பருமான டாக்டர் மன்மோகன் சிங்
குவாலா திரங்கானு, டிசம்பர்-27 – குவாலா திரங்கானு, சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் வார்ட்டின்
ஜோகூர் பாரு, டிச 27 – ஜோகூர் பாரு ஜாலான் பந்தாயில் தனது காருக்கு வழித்தடத்தை வழங்காததால் ஆத்திரம் அடைந்த ஆடவர் ஒருவர் தைவான் பெண்ணின் காரை
புத்ராஜெயா, டிசம்பர்-27, மின்சாரக் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்கும் வகையிலிருப்பதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்
கோலா திரெங்கானு, டிச 27 – தொடர்ந்து கல்வத் குற்றத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆடவர் ஒருவகுக்கு விதிக்கப்பட்ட ஆறு பிரம்படி தண்டனை 2
load more