164/5 என்ற இக்கட்டான நிலைமையில் 3வது நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கிய நிலையில், ரிஷப் பண்ட் பொறுப்பில்லாமல் அவுட்டாகி வெளியேறினார். ஜடேஜாவும்
பாமக-வின் பொதுக்குழுவில் இன்று நடந்தது. இதில், புதுச்சேரி பொதுக்குழுவில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் என ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.இதனை தொடர்ந்து பத்திரிகையாளரிடம்
லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து சென்ற பம்பை முதல் சன்னிதானம் வரையிலான ஏழு கிலோ மீட்டர் தூரம் பத்தர்கள் விட்டுச் சென்ற கழிவுகள் அதிகம் உள்ளது.
விசாரணையில், இறந்தவர்கள் அன்னு நாயக், சித்தானந்தா, ரமேஷ் நாயக் என்பது தெரிய வந்துள்ளது மேலும் இவர்கள் சுல்யா தாலுகாவில் உள்ள ஜட்டிபல்லா பகுதியைச்
செய்தியாளர்: மகேஷ்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர்ப்புற பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் மழைக் காலங்களில் பேருந்தில் பயணிகள்
நேற்றிரவு அருணாசலேஸ்வரர் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள டிவைன் ஃபார்ம் ஹவுஸ் ஸ்டே என்ற தனியார் தங்கும் விடுதியில், சென்னை வியாசர்பாடி பகுதியைச்
ஆனால், ஒசாமு சுசூகியோ இந்திய சந்தையை மிகப் பெரிய வாய்ப்பாக பார்த்தார். இந்தியாவில் மிகப் பெரிய கார் சந்தையை உருவாக்க முடியும் என்று நம்பினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர்
PTஆனால் எதையும் பெரிதாக உணராமல் ஏதோ நம்மால் வருவதை விளையாடுவோம் என்று நினைத்த , 2013-ம் ஆண்டு தன்னுடைய 10 வயதில் மாவட்ட அளவில் விளையாட வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் 18 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல், மஞ்சு விரட்டு, வடமாடு என பல பெயர்களில் மாடு பிடிக்கும் போட்டிகள்
பராமரிப்புப் பணிகளைச் செய்வது யார் என்பது தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு இடையே பிரச்னை நிலவி வந்த நிலையில், கடைசியில் வனத்துறையே
முதல் சீசனின் வெற்றியாளரான Seong Gi-hun விளையாட்டு என்னும் பெயரில் அடுத்தவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் இந்த கும்பலை விடக்கூடாது என தீவிரமாக அவர்களை
மாநகராட்சிக்கு வரக்கூடிய வரி வருவாய் நிலுவையில் இருப்பதால், பல திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். எனவே, வரியை
அதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. யமுனை நதிக்கரையில் உள்ள
load more