சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தாலும் எந்த பயனும் இல்லை என தவெக தலைவர் விஜய் தனது கைப்பட
சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாக திமுக அரசை குற்றம் சாட்டி உள்ள தவெக தலைவர் நடிகர் விஜய், இன்று மதியம்
தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உடல் கருகி பலியானார்கள். 181 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில் 2
டெல்லி: உலகளவில் தமிழ் மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி
நாமக்கல்: நாடு முழுவதும் இன்று ஆஞ்சநேயர் பிறந்தநாளான ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பிரபலமனா ஆஞ்சநேயர்
சென்னை: அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அங்கு படித்து வரும் மாணவிகளின்
சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.
சென்னை: பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 கிடையாது என்பதற்கான காரணத்தை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கி உள்ளார். எப்போதும் போல மத்தியஅரசு
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஹோட்டலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்ததாக உள்ளூர் தீயணைப்புத் துறை
சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக அரசை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், அதற்கு அமைச்சர் ரகுபதி பதில்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் தமிழக மக்களிடைய சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தவெக தலைவர் நடிகர்
தென் கொரிய விமான நிறுவனமான ஜெஜூ விமான நிறுவனத்தின் மற்றொரு விமானத்தில் இன்று கோளாறு ஏற்பட்டது. இதே விமான நிறுவனத்தின் விமானம் நேற்று பறவை
தேர்தலில் வெற்றிபெற்றால் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ. 18000 சம்பளம் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லி
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை தொடர்பான எஃப். ஐ. ஆர் கசிந்தது எப்படி என தேசிய தகவல் மையம் தரப்பில் இருந்து விளக்கம்
சென்னை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு
load more