Z.K.M. முப்பள்ளிகளின் புதிய நிர்வாகிகள் சாமி தரிசனம்
மூன்று நாள் நடைபெறும் என அறிவிப்பு
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நோட்டுகளை பொதுமக்கள் தங்கள்
பா. ம. க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டில் 10.52 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.
மதகுபட்டி அருகே கீழக்கோட்டையில் புத்தாண்டில் நடைபெற்ற முதல் மஞ்சுவிரட்டில் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (2024) கடந்த ஆண்டில் 2.55 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் வேண்டுதலின்படி கோவில்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள காளாப்பூரில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை நிலைநாட்ட உருவான இயக்கம்தான் நமது இயக்கம் என முதல்வர் மு. க. ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். சென்னை
திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது. கடல் சீற்றம் காரணமாக 9 அடி ஆழத்திற்கு கடல்
நியூயார்க் நகரில் உள்ள இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து இரவு
பாமக இளைஞர் சங்க தலைவராக முகுந்தனை நியமனம் செய்ததில் உறுதியாக உள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் பேசியது உட்கட்சி விவகாரம்; அது
பாஜக அரசின் பொருளாதாரக்கொள்கை குழப்பானது என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு பாஜக மகளிரணி நாளை பேரணி குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு பேட்டி அளித்துள்ளார். தனக்கு நேர்ந்த
சிவகங்கை நகராட்சி விரிவாக்கத் திட்டத்தின் மூலம், வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஆகிய 2 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
load more