பெண்ணை கொலை செய்ய முயன்ற கொள்ளையர்களின் செயல் நவகரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, தடாகம் பகுதியில் உள்ள ஜெயப்பிரகாஷ் என்பவரின் தோட்டத்தில் ஒற்றை யானை புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில், பொதுவெளியில் புர்கா போன்ற முகத்தை மறைக்கும் உடை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது; மீறினால் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம்
டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்துக்கு உள்ளான இடத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் செய்தியாளர் சந்திப்பு.
வீரவாள் ஏந்தி அந்நியரை விரட்டியடித்த இந்திய விடுதலைப் போராட்ட முதல் பெண் படை வீராங்கனை சிவகங்கை சீமை வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும்,
மத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்ட பூமி பூஜை.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் அன்னை சாவுத்ரி பாய் பூலே அவர்களின் பிறந்த தினம் இன்று அவருக்கு தனது அகவை தின வாழ்த்துக்கள் அவரது புகழை போற்றுவோம்
வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு பத்துக்கும்
தனியார் பள்ளிகளின் தரத்திற்கு சமமாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என தே. மு. தி. க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2000 கன அடியாக நீர் வரத்து சரிவு
வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி
திருச்சி - திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
load more