This news Fact Checked by Vishvas News மகாத்மா காந்தியின் சத்தியாகிரகம் குறித்து ராகுல்காந்தி பேசியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை
இந்தியா ஆஸ்திரேலியா எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா திணறி வருகின்றது. இந்தியா ஆஸ்திரேலியா பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் எதிரான கடைசி
விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படத்தை சுந்தர். சி
உசிலம்பட்டி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்துள்ளார். வேலூர்
This news Fact Checked by India Today குவைத்தில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க யாரும் வரவில்லை என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, மதுரையில் தடையை மீறி நீதி கேட்பு பேரணியில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினர் போலீசாரால்
மணிப்பூரின் 19வது ஆளுநராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார். அசாம் மாநில ஆளுநர் லஷ்மண் பிரசாத்
சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சசிகுமார் நடிப்பில்
“திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், பரமபத வாசல் திறப்பை காண ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முதல் 500 பேருக்கு இலவச தரிசன டிக்கெட்
வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப்
சீனாவில் மனித மெட்டாப் நியூமோ வைரஸ் (HMPV) தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவிட் தொற்றை தொடர்ந்து தற்போது சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி இக்ரானா(7).
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக
load more