அதானி வழக்கை வேகப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரிடர் ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாக வைரஸ் காரணமாக
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்து பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, தவெக - பாஜக கூட்டணி குறித்து கருத்து
ஆந்திர மாநிலத்தில் குடித்துவிட்டு வந்து அடிக்க முயன்ற கணவனின் கழுத்தில் கயிறு கட்டி, தர தர என தெருவில் இழுத்துச் சென்ற மனைவியால் பெரும் பரபரப்பு
இன்று காலை முதல், அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதை அடுத்து, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மகாராஷ்டிராவில் இறந்து போனதாக கருதப்பட்ட நபர் ஒருவர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது உயிர் வந்து எழுந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தடையை மீறி பாஜக மகளிர் அணியினர் இன்று யாத்திரை செல்ல முயன்ற நிலையில், நடிகை குஷ்பு உட்பட 500க்கும் மேற்பட்ட
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னையில் போதைப்பொருள் கும்பல் கைது
ஏற்கனவே ஜனவரி 14ஆம் தேதி முதல் பொங்கல் விடுமுறை வரும் நிலையில், ஜனவரி 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர்
அஜித்குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், பொங்கல் வெளியீடாக திரைக்கு வராது என 'லைகா' தரப்பு
சபரிமலையில் 2569 ஏக்கரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதற்கான சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை வெளியாகி இருப்பதாகவும்
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து கொண்டிருக்கும் நிலையில், செய்தியாளர்களை
ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவு திடலில் அரசு பொருட்காட்சி நடைபெறும் நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பொருட்காட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்காக பேரணி நடத்திய பாஜக மகளிரணியை சேர்ந்தவர்களை கைது செய்து ஆட்டுக் கொட்டகைக்கு அருகில் அடைத்து வைத்ததால் பரபரப்பு
தாய்லாந்து நாட்டில் நண்பர்களிடம் விட்ட சவாலுக்காக வேகவேகமாக மதுவை குடித்த யூட்யூப் பிரபலம் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more