கல்வி மட்டும் தான் அனைத்தையும் வழங்கும் என்றும், நேரத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர். என். ரவி அறிவுரை
சென்னை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் அருகேயுள்ள
டெல்லியில் நமோ பாரத் ரயிலின் புதிய வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அரசு சார்பில் டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான
சென்னையில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் பிரெஷ் ஒர்க்ஸ் இன்க் மற்றும் தி சென்னை ரன்னர்ஸ் அமைப்பு
சென்னை மணலியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மணலி ஐயப்பன் கோயில் சந்திப்பில் நடைபெற்ற இந்த
திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி
சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கங்கில் பங்கேற்ற சென்ற கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த
குடியரசு தினத்தையொட்டி கடும் பனியிலும் டெல்லி கடமைப் பாதையில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் குடியரசு தின விழா
மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு
எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருந்தத முரசொலி தற்போது கூட்டணி கட்சிகளையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை
இந்திய மெட்ரோ நெட்வொர்க் உலகளவில் 3வது இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
கோயில்களை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என அண்ணாமலை கூறியது அருமையான கருத்து எனவும், இதற்காகவே அவருக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க
தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி. எல். சந்தோஷ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
ஆர். எஸ். எஸ். அமைப்பின் 100-வது ஆண்டையொட்டி ரன் ஃபார் பிளட் சென்னை மாரத்தான் என்ற பெயரில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஆர். எஸ். எஸ் அமைப்பின்
load more