நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், கடந்த 6 மாதத்தில் மறைந்த, 1,062 திமுக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரம் கலைஞரின் குடும்ப நல
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.40 லட்சத்தில் சிறுபாலம், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து தொடங்கி
ஈரோடு அசோகபுரம் அருகே சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
புதுச்சத்திரம் அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். எம்எல்ஏ ராமலிங்கம் அவர்களை சந்தித்து ஆறுதல்
சுகாதார சேவையின் புதிய உதயம். சுகாதார மையம் கட்டல் பூமி பூஜை. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
பெருந்துறையில் விவசாயிகளுக்கு ராபி பருவ பயிற்சி முகாம். அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
கோபியில் தடை மீறல். புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள், எருது விடும் விழா, மாடு பூ தாண்டும் விழா உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நாமக்கல் ஆட்சியர்
மண்டல அளவிலான, ஓப்பன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூகம்பத்தை கிளப்பிய பவன் கல்யாண்! மருத்துவமனைகளில் நடக்கும் கிறிஸ்தவ மதமாற்றங்கள்! #pawankalyan #jsp
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே விவசாயியிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
load more