கடந்த டிசம்பர் 30ம் தேதி PSLV-C60 ராக்கெட்மூலமாக டாட்டிங் என்ற ஆராய்ச்சியை செய்வதற்காக பூமியிலிருந்து 450 கி.மீ தொலைவில் செயற்கைகோளை நிலை நிறுத்தியது
நடுங்கும் விஷால்... பரவிய வீடியோ... என்னதான் ஆச்சு விஷாலுக்கு? என்ற கேள்விகள் நேற்று முதல் சுற்றிக் கொண்டிருக்கிறது. விஷாலின் மருத்துவர் சொல்வது
இதுதொடர்பான வழக்கு சியோல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் யூன் சுக் இயோலை கைதுசெய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதிகாரத்தைத்
இந்த வன்முறையில் 28 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர். 2,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறைக்கு எதிராக எட்மண்டோ கோன்சலஸ்
HMPV வைரஸ் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, “HMP வைரஸ் புதியதல்ல என நிபுணர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்; இது முதன்முதலில் 2001இல்
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய
நாடாளுமன்றத்தை மார்ச் 24ஆம் தேதி வரை ஒத்திவைக்குமாறு கவர்னர் ஜெனரலிடம் கோரிக்கை வைத்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 9 வருட ஆட்சிக்குப் பிறகு
இதே கோரிக்கையுடன் மன்மோகனை சந்திக்க அவர் என்னை மட்டும் அனுப்பியிருக்க மாட்டார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. என் முயற்சி வெற்றி பெறும்
செய்தியாளர்: மோகன்ராஜ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...
தங்கம் அதிகம் வாங்கிய நாடுகள் பட்டியலில் போலந்து முதலிடத்தில் உள்ளதாகவும் இந்நாடு 90 டன் தங்கம் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் காவல்துறை வாகனம் மீது நக்சல்கள் தாக்குதல்கள் நடத்தியதில் 8 வீரர்களும் ஓட்டுநர் ஒருவரும் வீரமரணம் அடைந்தனர்.
அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேற முடியாமல் தவித்து
செய்தியாளர்: செ.சுபாஷ்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணியரசு - தனலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு
அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை ட்ரூடோ தொடர்ந்து பதவியில்இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் 8ஆம் தேதி நடைபெறும் கட்சிக்
load more