திபெத்தின் (Tibet) ஷிகாட்சே (Shigatse) நகரை உலுக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் மாண்டனர். 60க்கும் அதிகமானோர் காயமுற்றனர். சீனாவுக்குச் சொந்தமான
சென்ற ஆண்டு (2024) தாய்லாந்துக்கு 35 மில்லியனுக்கும் அதிகமான அனைத்துலக சுற்றுப்பயணிகள் சென்றிருந்ததாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. COVID நோய்த்தொற்று,
வவுனியாவில் 2016ஆம் ஆண்டு 291 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார நிலையம் இது வரை திறக்கப்படவில்லை. 55 கடைகளைக் கொண்ட இந்தக்
தற்போது நாடு முழுவதும் ஹெச். எம். பி. வி. வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்திருக்கக்கூடிய முக்கியமான உத்தரவுகள்
இனிமேல் பஸ்களை ஓடும் போது கண்டக்டர்கள் ஃபுட்போர்டுகளில் நிற்க முடியாது என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு மாவட்டத்திற்கு
“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள
2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (07) காலை நிலவிய அடர்ந்த பனிமூட்டமான நிலைமை காரணமாக அங்கு தரையிறங்க வந்த 4 விமானங்களை வேறு
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக
நாடாளுமன்றில் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்
கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பயன்படுத்தப்படாத மூன்று விமானங்களுக்கு வாடகையாக 280 கோடி ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம்
கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு மேலதிகமாக இரு புகையிரத சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். இது
லீ குவான் யூ சுதந்திர சிங்கப்பூரின் நிறுவனராகக் கருதப்படுகிறார். தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள்
அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில் 3 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம்
load more