மயிலாடுதுறை மாவட்டம் , குத்தாலம் தாலுக்கா எலந்தகுடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் முகமது சாஜித் (19), முகமது ரியாம் (19) ஆகிய இருவரும் இருசக்கர
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது படத்திறப்பு விழா சென்னை காமராஜர்
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று
தூத்துக்குடி மாவட்டம் நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் என்கிற தம்பி ராஜா (60). பிரபல ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள் உள்ளது. இதில் கடந்த 2016 ம்
நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து இன்று தமிழகம் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை
வேலை வாங்கி தருவதாக….. மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான் ====== தீபாவளி சீட்டு மோசடி, ஏலச்சீட்டு மோசடி, வேலை வாங்கி தருவதாக மோசடி என
தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய்வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ரவியை க்கண்டித்தும் , ஒன்றிய அரசின்ஏஜென்டாகசெயல்படும் ஆளுநரையும்
தமிழ்நாட்டு மக்களையும் சட்டப்பேரவை மரபையும் அவமதித்து தமிழ்நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்படும் ஆளுநரை திரும்ப
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: புதிய யுஜிசி விதிமுறைகள் துணைவேந்தர்கள் நியமனங்கள் மீது
தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் தமிழக கவர்னர் ஆர்என்ரவியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் நடந்த
திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டையை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 31). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை
இந்திய தலைமை தேர்தல் ஆணையா் ராஜீவ்குமார், டில்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் டில்லி சட்டமன்றத்துக்கான தேர்தல்
திருச்சி, காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும்
திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி திண்டுக்கல் சாலையில் கே. கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த கிராம
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்பட 50 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 500 கி. மீ. பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு தனியார்
load more