தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தைச் சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.நடப்பாண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.கடந்த 2022 ஜூலை 11-ல்
நியூசிலாந்தின் அதிரடி பேட்டர் மார்டின் கப்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.38 வயது கப்தில், கடைசியாக அக்டோபர்
துணைவேந்தர்கள் நியமனத்தில் மாற்றம் கொண்டுவரும் வகையில் வெளியான யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில்
தமிழ்நாடுதிருப்பதி உயிரிழப்புகள்: நிவாரணம் அறிவித்த தமிழக, ஆந்திர முதல்வர்கள்!இலவச டோக்கன்களைப் பெற ஒரே நேரத்தில் அங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.கணுக்கால் காயம் தொடர்பாக ஸ்கேன்
அந்தமானைச் சேர்ந்த ஜராவா பழங்குடியின மக்கள் முதல்முறையாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள்
கும்பமேளாவுக்கு 40 கோடி பேர் வருகை தருவார்கள் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கணித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற
நடப்பாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1000 வழங்கப்படாததற்கான காரணத்தைத் தமிழக சட்டப்பேரவையில் விளக்கியுள்ளார் தமிழக நிதி அமைச்சர் தங்கம்
பெரியார் சொன்னதாக சீமான் கூறியதற்கு ஆதரவாக தான் ஆதாரம் தருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்
கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மிக வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஒரு கபடதாரி என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி காட்டமாக விமர்சித்துள்ளார்.நியூஸ் 18 பாங்களாவுக்கு
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமசோதாக்கள் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம்
தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் கொடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில்
தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடர்பான காணொளிகளில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களைக் காண்பிக்காதது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி
load more