சீர்காழி அருகே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட தைவான் நாட்டு மணமக்களுக்கு உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் அளித்த நிலையில், விசாரணைக்கு
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி 40 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. உலகப்
ஈ. வெ. ராவை எதிர்ப்பது தான் இனி நாம் தமிழர் கட்சியின் சித்தாந்தம் என்றும்,திராவிடத்தை ஒழிப்பதே தனது கொள்கை எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை
சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். நாம்
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு
மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள்
சட்டப்பேரவைக்கு கறுப்பு சட்டை அணிந்து வந்ததால் 2வது நாளாக அதிமுக உறுப்பினர்கள் நேரலையில் காண்பிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம்,
திமுக எம்பி கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கல்லூரியின் சர்வர் ரூம்க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில், திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நடப்பாண்டிற்கான
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி
load more