சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. The post தொடர்ந்து 3 வது நாளாக உயர்ந்த தங்கம் விலை –
பெரியார் பற்றி அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. The post பெரியார் குறித்து
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். தமிழ்நாடு சட்டசபை
This News Fact Checked by ‘Newsmeter’ தனது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டாலும் தெலங்கானா மக்கள் அனுதாபப்பட மாட்டார்கள் என்று பிஆர்எஸ் எம்எல்சி கே. கவிதா கூறியதாக
பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தனியார் பேருந்துகளின் பன்மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. The post பொங்கல் பண்டிகை | தனியார் பேருந்துகளின் கட்டணம்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் அலங்காரத்தால் ஜொலிக்கிறது. The post திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் திறப்பு! appeared
This News Fact Checked by ‘The Quint’ பஞ்சாப்பில் மதமாற்றங்கள் உச்சத்தில் உள்ளதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். ஆம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு
விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு
கிருஷ்ணஜென்ம பூமி – ஈத்ஹா மசூதி விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைப்பது இருதரப்புக்கும் நன்மை எனக்கூறி, வழக்கை ஏப்ரல் மாதம்
This News Fact Checked by ‘Newsmeter’ உத்தரப்பிரதேசத்தில் மின்சார வாகனம் (EV) வெடித்ததைக் காட்டுவதாகக் கூறி சாலையில் ஓடும் கார் வெடித்துச் சிதறும் வீடியோ வைரலாகி
உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. The post
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது. The post அமைச்சர் செந்தில்
கடந்த 2022ஆம் ஆண்டில் சென்னை மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களை தாக்கிய வழக்கில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உட்பட 7 பேரை விடுவித்து சிறப்பு
பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் பி.
load more