நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்பை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவரை நிபந்தனை ஏதுமின்றி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, இன்று ரூ.58,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து, ரூ.7,315 க்கு விற்பனை
நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் என்றும், தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி
அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
அயோத்தியின் ராமர் கோயில் முதலாம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள
ஸ்ரீரங்கம் கோயிலில் சேகர்பாபு குடும்பத்தினருடன் வந்ததால் பக்தர்கள் அவதி அடைந்ததாக தமிழக பாஜக மாநில தலைர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். மதுரை பீ. பீ. குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை
திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் இடம் என்றும், இந்துக்கள் அல்லாதவர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை எனவும், இந்து முன்னணி மாநில செயலாளர்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்திய பிரதமர் மோடி, அடுத்த மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் செல்கிறார்.
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா பல்கலைக் கழக வளாகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ராமச்சந்திரா பல்கலைக் கழக வளாகத்தில் பல்வேறு கலை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நடைபெற்றது. வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர்
யுஜிசி விதிமுறைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் தேவையற்றது என அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், நிறுத்திவைக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசியலமைப்பை மாற்றியது யார்? என்ற நூலை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள
load more