தேனி பெரியகுளம் ரோட்டில் ஈஸ்வர் நகரில் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் நிலையம் உள்ளது. நேற்று நள்ளிரவு காவல் நிலையத்தில் இருந்து பலத்த
பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்க செல்லும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது பல ஆண்டு காலமாக தொடர்கிறது.
'வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்' என்று எல் அண்ட் டி தலைவர் எஸ். என். சுப்பிரமணியம் பேசியிருந்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை. இதற்கு பலர்
பெரியார் குறித்த கருத்துபெரியார் குறித்து, `விமர்சனம்’ என்கிற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானின் கருத்துக்கு
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக டிரம்ப் போட்டியிட்டு வெற்றி
இஸ்ரோ தலைவராக பதவி ஏற்க உள்ள நாராயணன் கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் இன்று சாமிதரிசனம் செய்தார். பின்னர் அவர்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் மாவட்டத்தில் இருக்கும் திக்வாதி என்ற இடத்தில் இருக்கும் பள்ளியில் மாணவர்கள் பேனா தினத்தை கொண்டாடினர்.
முதல்வர் ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்திருக்கிறது.2025 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல்
மும்பையில் போலீஸ் தேர்வுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வில் மகாராஷ்டிரா முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலந்து கொண்டனர். மும்பை
ஈரோடு கிழக்குத் தொகுதி எம். எல். ஏ-வாக இருந்த ஈ. வி. கே. எஸ் இளங்கோவன் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி
அதிமுக, தேமுதிக-வைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.- =ஏ
வனவிலங்குகளுக்கான வாழிடச் சூழல் அருகி வரும் நீலகிரியில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஊட்டி அருகில் உள்ள
நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். நெல்லையப்பர் கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள
load more