அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் வெளியீட்டு, டோக்கன் வரிசைஎண் படியே காளைகள் அவிழ்க்கப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. டோக்கன்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாநில நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் மதுரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பாஜகவின் மாநில
இளங்கோ சினி கிரியேஷன்ஸ் வழங்கும், இள பரத் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ‘தோற்றம்’. படத்தின் நாயகியாக வசுந்தராவும் முக்கியமான
காஷ்மீரில் ரூ.2,700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 12 கி. மீ. நீளமுள்ள பிரம்மாண்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும்
கார் பந்தயத்தில் மூன்றாம் இடம்பிடித்த அஜித்குமார் ரேசிங் அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாயில்
கோவை மாநகர் மாவட்ட தி. மு. க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா விவசாயிகள்,
ஒரு மணி நேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி கொண்டு சிலம்பம் சுழற்றி உலக சாதனை செய்து, மூன்று வயது குழந்தைகள் துவங்கி பள்ளி மாணவர்கள் கோவையில் அசத்தி
சாலையை கடந்து சென்ற நபரை தாக்கிய காவலர். கோவையில் சி. சி. டி. வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சின்ன வேடப்பட்டி பகுதியைச்
பெரம்பலூரில் பைரவா அறக்கட்டளை சார்பில் சிறப்பு கூட்டம் சிறுவாச்சூர் ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயம் அருகே நேற்று நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு
கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் மயானத்தை மூடக் கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு
மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற (‘A’ Zone) ‘ஏ’ பகுதி கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும்
கலப்பை இயக்கத்தின் சார்பில் 11_ வது ஆண்டு பொங்கல் விழாவில் 2008 பானைகளில் பொங்கிய வெண் பொங்கல். கலப்பை இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர், திரைப்பட
கோவையில் பீப் உணவுக்கடை விவகாரத்தில், தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகியை கைது செய்யகோரி, பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது மாட்டுக் கறி வீச முயன்ற
மக்கள் போராளி சுப. உதயகுமார் அவரது முகநூலில் எழுதியுள்ள தந்தை பெரியார் குறித்த சீமானின் அறம் இல்லா பேச்சு பற்றிய திறந்த கடிதம். சீமானும், செக்ஸ்
எளம்பலூர் கிராமத்தை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மா. கம்யூனிஸ்ட் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
load more