ஜன 12 ஈப்போவில் உள்ள Padang Sikh Union திடலில் வசந்தன் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் வசந்தன் கிண்ண கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. 23 வயதிற்கு
ஜன 12 Tanjung Dawaiயில் ஏற்பட்டத் தீ விபத்தில் வீடுகளை இழந்த 16 குடும்பங்களுக்கு பிரதமர் சார்பில் 80 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிதியை
ஜன 12 கூலிம் மாவட்ட BATALION 2 படையினர் நடத்திய சோதனையில், 8 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு டிரெய்லரோடு 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வரி செலுத்தாத 67
2025 ஆம் ஆண்டில் மலேசியப் பொருளாதாரம் 5 விழுக்காட்டுக்கும் அதிகமான – நிலையான வளர்ச்சியைப் பெறும் என்று இரண்டாம் நிதி அமைச்சர் Amir Hamzah Azizan நம்பிக்கை
ஜன 12 நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் Repah சட்டமன்ற உறுப்பினருமான திரு. வீரப்பன் சுப்பிரமணியம், பொங்கல் திருநாளை
ஜன 12 மலேசிய வானிலை ஆய்வுத் துறையான MetMalaysia வின் கணிப்பின்படி, தீபகற்ப மலேசியா, சபா, சரவாக்கின் சில பகுதிகளில் வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 18 வரை பலத்த
ஜன 12 உலகத் தொன்மொழிகளில் முதன்மையான தமிழ் மொழியை உருவாக்கிய தமிழர்களுக்கு, திருவள்ளுவர் ஆண்டு 2056 தை முதல் நாளில் பிறக்கவுள்ளதை முன்னிட்டு,
ஜன.13- நேற்று இரவு அலோ ஸ்டார்-பட்டர்வொர்த் சாலையின் 48.2 வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த கார் விபத்தில் 30 வயது தக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர்
ஜன.13- மலேசிய சாலை போக்குவரத்து துறை – JPJ நாடு முழுவதும் உள்ள 37 புஸ்பாகோம் மையங்களில் சிறப்பு சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சாலை போக்குவரத்து
ஜன 12 பிரதமர் அன்வார் இப்ராஹிம் மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக ஐக்கிய அரபு சிற்றரசுக்குச் செல்க உள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான இருவழி உறவை
ஜன 12 இன்று காலை Tanjung Piaiக்கு அருகில் ஒரு டேங்கர் கப்பல் தீப்பிடித்ததில் 14 பேர் Maritim Malaysiaவால் காப்பாற்றப்பட்டனர். மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில்
ஜன.13- கடந்த வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் உட்பட மூன்று மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் – மீட்புப் பணி மூன்றாவது நாளாகத்
ஜன.13- ஒரு டிரெய்லரின் முன்பகுதி திடீரென அது கொண்டு சென்ற கண்டெய்னரில் இருந்து பிரிந்ததால் கண்டெய்னர் சாலையின் நடுவில் விழுந்தது. சிசிடிவி
ஜன.13- பத்து புத்தே தொடர்பான ராயல் அரச விசாரணை ஆணையத்தின் விசாரணையில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் நேரடி அல்லது வழக்கறிஞர் மூலமான பங்கேற்பை
ஜன.13- ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் SPMஐ முடிக்காமல் கல்வியைப் பாதியிலேயே நிறுத்தும் பிரச்சனையைத் தீர்க்க இடைநிலைக் கல்வியைக்
load more